வியாழன், 29 ஜூலை, 2010
அபகரிப்பும் ஆக்கிரமிப்பும்
கி.அ.தில்லைதாசன்
அந்த மிருகங்களின்....
கோர முக
வேட்டைகள் தொடர்கின்றன.
மான்கள் மாண்டு போகும் நிகழ்வு
இடம்பெறுகின்றது
காலம் மாறி... கோலம் மாற....
வாழ்வும் மாறிப் போச்சு
இயல்புகளெல்லாம் மாறி்...
ஆக்கிரமிப்புகள் எழுகின்றன.
மாண்டு போனது தெரியும்
மீண்டுவர வழி?
துணிவோடு.......
அபகரிப்பும் தொடரும்
நாளை மலரும் துளிர்கள் கருகும்
காலை சூரியன் கடுமையாய் சுடும்
கத்தும் கடல் கவலை சுமக்கும்
காற்றும் அனல் கொள்ளும்
இனி........
மான்கள் தினமும்
வேட்டையாடப் படலாம்
துன்புறுத்தப் படலாம்
ஏது நிகழுமென்ற....
பய.....நினைவுகளோடு...
வாழ்வு தொடர்கிறது..........................!
மனது வலிக்கிறது
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் ஏதோ ஒன்றை.............. இழந்தது போல்........ மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. வலிகளில் கிடந்த பொழுதுகளில் விழிகளில்..............
-
கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...
-
கி.அ.தில்லைதாசன் நேற்று நடந்த.... தெரு இது இன்றும்..... நடக்கிறேன் நேற்றின் தெருவாய் இன்று இது இல்லை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் காப்பு ...
-
கி.அ.தில்லைதாசன் நீ கெட்டவள் என் நெஞ்சை எரித்துப் போனாய் நான் தொட்டவன் துரத்தித் துரத்திச் சுட்டாய் நெஞ்சில் வஞ்சம...
-
கி.அ.தில்லைதாசன் நான் நானாக இருந்தேன் நீ நீயாக இருந்தாய் நானான என்னை ஏன் நீ நீயாக்கினாய் நானின்று நானாக இல்லை நீயாகிப் போனேன் நீயன்று நீயாக ...